Sunday, May 23, 2010

பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு மனித நேயம் இருக்கிறதா?


அன்பே சிவமென்று படம் எடுப்பார், தூய தமிழிலேயே பேசுவார், கறுப்புச் சட்டையும் போட்டுக் கொள்வார், கடவுளைத் திட்டுவதுபோல் படமெடுப்பார், சாதி இல்லையென்பார், ஆனால் படத்துக்குள்ளே அத்தனை பார்ப்பனீயக் கருத்துக்களையும் திணிப்பார். பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் ஒரு முரண்பாட்டுக் குதம்பல். நம்மிடம் வந்து நடுநிலையோடு பேசுபவர் போலப் பேசுவார் ஆனால் ஆதிக்கவாதிகளின் பக்கம் போய் அவர்களது மொழியில் சரசமாடிக் கொள்வார். போராட்டக் களத்தில் இருக்கும் நம்மைப் பணிய வைக்க ஆதிக்கவாதிகள் பயன்படுத்தும் மொன்னையாக்கும் ஆயுதமே பத்மஸ்ரீ கமலஹாசன். இவரது சாதியைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் நம்மோடு களமாடுவோர்களில் இவரது சாதி உட்பட அனைத்துச் சாதிகளும் உள்ளோம். சாதிகளற்ற தமிழினமே நமது இலட்சியம். சாதிகளை மறந்து தமிழராய் இணைவதே வெற்றி தரும். எனவே பத்மஸ்ரீ கமலஹாசனைச் சாதியை வைத்து நாம் பேசவில்லை. அவரது செயல்பாடுகளே காரணம். அவர் தன்னை ஒரு மனிதநேயராக நினைத்தாரேயானால், இதோ இலங்கையின் கொடூர இனப்படுகொலையை மூடிமறைக்க நடத்தப்படும் திரையுலகக் கூத்துக்கு அவர் செல்லக் கூடாது. அதனைப் புறக்கணிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். அவ்விழாவை ஏற்பாடு செய்யும் தலைவர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும். எனக்கு வந்த மின்னஞ்சலை அப்படியே கீழே தருகிறேன். அவர் வீட்டுக்கு எதிரே நடக்க இருக்கும் போராட்டத்திற்குச் செல்வோம்.

//It's important to understand Kamal Hasan's role in having IIFA Bollywood award to a genocide country.

Kamal Hasan is the Chairman Media & Entertainment Conclave of FICCI. And this FICCI's Media and Entertainment chapter has a greater role in choosing Srilanka as their destination to promote their businesses. And that’s why the IIFA has changed its mind from going to Seoul to Colombo. And this proposal would have not happened without the knowledge of Mr.KAMAL HASAN, who wrote a poem to condemn the London Bombing, and not uttered a word condemning Srilankan tamil genocide who happened to be a "HUMANIST" throughout his film. His post as Chairman is extended every year and this comes to end this June 2010, unless otherwise he wanted to continue. So he will say " I have no Role in IIFA awards Colombo".

http://www.ficci-frames.com/frames2010/entertainment_comm.html

http://www.ficci-frames.com/chennai_conclave/speakersprofiles.pdf

http://www.ficci-frames.com/frames2010/other_events.html

The award function of Bollywood was organized along with IIFA has the second day program filed with Global Business Forum. The forum is aimed at investment opportunities at Srilanka which is crippling by war and the withdrawal of GSP+ tax concession made by European Union. International pressure from various sources has already cornered the Srilanka to investigate the crimes.

This FICCI Global trade meet will help srilanka to escape from the international pressures and so is our protest to this Unethical business practice of FICCI Organisation. And we requesting Mr.Kamal Hasan to resign from the FICCI's Entertainment and media division's chairman to protest the FICCI for supporting Mahinda Rajapaksa of Srilanka

Kindly join with us to offer our letter to Kamalhasan at his residence on 23 May, 2010, Near Alwarpet Signal, Eldams Road, Next to Hotel SAMCO. around 10.00 in the morning.

அனைவரும் வரவும்!

7 comments:

Anonymous said...

பன்னாடை நாயி, எங்க தலைவரை நம்பித்தாண்டா தமிழ் சினிமாவே இருக்கு. பொறம்போக்கு, போயி வேற எங்கனா மனுவைக் குடு. கன்னடத்தான் ரஜினிகிட்ட போயி குடுடா. என் தலைவன் தமிழச்சி பால் குடிச்சவண்டா.

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, மருவாதி தெரியாதுங்களா? ஒங்க தலிவரு சொல்லிக் குடுக்கலீங்களா? எல்லாருக்கும் குடுப்போமுங்க. மனிதநேயம் இல்லாத எல்லோருக்கும் மனு உண்டுங்கோ! உங்களுக்கும் ஒன்னு வேணுமின்னா அங்க வாங்க :) ரத்தக் கொதிப்பு ஒடம்புக்கு நல்லதில்லீங்கோ!

raja said...

டேய் பேர் போடதவன... ஒரு தமிழனுக்கு பொறந்தவன் இந்த செயலை ஒருபோதும் செய்யமாட்டான்.. செய்தாலும் அவன் மனித பிறவி இல்லை.. கமல் அவன் ஒரு உலகமகா டுபாக்கூர்.. அவர்களுக்கு பூணூல் ஒரு நரம்பாய்த்தான் ஒடும் ... நூலாய் அல்ல...

raja said...

டேய் பேர் போடதவன... ஒரு தமிழனுக்கு பொறந்தவன் இந்த செயலை ஒருபோதும் செய்யமாட்டான்.. செய்தாலும் அவன் மனித பிறவி இல்லை.. கமல் அவன் ஒரு உலகமகா டுபாக்கூர்.. அவர்களுக்கு பூணூல் ஒரு நரம்பாய்த்தான் ஒடும் ... நூலாய் அல்ல...

Anonymous said...

HI read this it is from nakkeeran news

தமிழ் உணர்வாளர்களே... நடிகர் கமல் அவசர அறிக்கை




இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் இன்று கமல் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’தமிழ் உணர்வாளர்களே...


மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.


ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.


உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.


என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.


அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.


தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.


மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.


FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!’’என்று கூறியுள்ளார்.

Sathiyanarayanan said...

/* ஏனுங்க, மருவாதி தெரியாதுங்களா? ஒங்க தலிவரு சொல்லிக் குடுக்கலீங்களா? எல்லாருக்கும் குடுப்போமுங்க. மனிதநேயம் இல்லாத எல்லோருக்கும் மனு உண்டுங்கோ! உங்களுக்கும் ஒன்னு வேணுமின்னா அங்க வாங்க :) ரத்தக் கொதிப்பு ஒடம்புக்கு நல்லதில்லீங்கோ! */

அருமை, Cross Belt(வேறு யாரு பார்ப்பான் தான்)க்கு மரண அடி

Sathiyanarayanan said...

/* ஏனுங்க, மருவாதி தெரியாதுங்களா? ஒங்க தலிவரு சொல்லிக் குடுக்கலீங்களா? எல்லாருக்கும் குடுப்போமுங்க. மனிதநேயம் இல்லாத எல்லோருக்கும் மனு உண்டுங்கோ! உங்களுக்கும் ஒன்னு வேணுமின்னா அங்க வாங்க :) ரத்தக் கொதிப்பு ஒடம்புக்கு நல்லதில்லீங்கோ! */

அருமை, Cross Belt(வேறு யாரு பார்ப்பான் தான்)க்கு மரண அடி

Post a Comment