tag:blogger.com,1999:blog-1679988952234747724.post256491145596993018..comments2018-05-26T00:34:47.423-07:00Comments on அக்கினிச் சித்தன்: சீமாச்சு என்ற பதிவரை 'விசாரிக்க' வேண்டும்!அக்கினிச் சித்தன்http://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1679988952234747724.post-39273832425433309282010-05-28T20:55:04.640-07:002010-05-28T20:55:04.640-07:00//உங்களை எங்கயோ கொண்டு போய் விட்டதுக்கு காரணம்//
ஏ...//உங்களை எங்கயோ கொண்டு போய் விட்டதுக்கு காரணம்//<br />ஏனுங்க, இப்பிடியெல்லாங்கூடக் கணக்குப் பாப்பீங்களா? அடப்பாவமே, உங்களுக்கெல்லாம் ஏதோ கவுண்டோபிலியா சீக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேனுங்க. இந்த ப்ளாக்குல இரிக்கவிங்களுக்கெல்லாம் இந்த வியாதி இருக்கும் போலருக்குங்கோ. பாவமுங்க நீங்க. ஒரு நல்ல டாக்குட்டரைப் பாருங்க, புள்ளக்குட்டிக் காரங்க நீங்க. <br />//சொன்னா என்ன பண்ணுவீங்க, என்ன பண்ணுவீங்கன்னு மட்டும் ஒரு அட்டவணைதாங்களேன். அது திமுக அரசியல்வாதின்னா அடிவாங்கத் தயாரா? மொதல்ல உங்க பேரைச் சொல்லுங்க..//<br />ஏனுங்க பக்கத்தூரு டிராக்டரு வண்டிக்காரங்களே, நெம்ப எகிறாதீங்கோ, சொல்லிப்போட்டேன். ஏதோ பழமைபேசி பங்காளி சொல்லிப்போட்டாரேன்னு பாக்குறேனுங்க. அல்லாங்காட்டி, எவனாயிருந்தாலும் பாக்கமாட்டேனுங்க. சவாலு வேணா வச்சிக்கலாமுங்களா? நீங்களா, நானா, சீமாச்சு அண்ணாவான்னு பாத்திப்புடலாமுங்களா? அரைகுறை இங்கிலீசுல கொக்கரிக்கிறவுங்களே, உங்களுக்குந்தானுங்க, வேணுமின்னா சொல்லுங்க, போட்டுப் பாத்துப்போடுவோம். அக்கினி பாவம்தான் பாக்குமுங்கோ, அஞ்சாதுங்கோ.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-27853206705718105752010-05-25T10:09:50.397-07:002010-05-25T10:09:50.397-07:00நமக்குத் தெரிந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளை நா...நமக்குத் தெரிந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளை நாம் கண்டுகொள்ளாமல் விடுகிறோம் அல்லவா அது போல. நமக்குத்தெரிந்த பதிவர் அவருக்குத்தெரிந்த அரசியல்வாதியை கண்டுகொள்ளாமல் விடுவதையும் கண்டுகொள்ளாமல் விடுவதே மூத்தபதிவராய் ஒருவர் அடையும் பரிணாமவளர்ச்சி!<br /><br />அவ்வளர்ச்சி உங்களுக்கும் சித்திப்பதாக!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-81964377414333468922010-05-25T08:45:54.753-07:002010-05-25T08:45:54.753-07:00சொன்னா என்ன பண்ணுவீங்க, என்ன பண்ணுவீங்கன்னு மட்டும...சொன்னா என்ன பண்ணுவீங்க, என்ன பண்ணுவீங்கன்னு மட்டும் ஒரு அட்டவணைதாங்களேன். அது திமுக அரசியல்வாதின்னா அடிவாங்கத் தயாரா? மொதல்ல உங்க பேரைச் சொல்லுங்க.. அவுங்க அவுங்க முதுகு தெரியாதோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-31446256974692376012010-05-25T05:30:44.940-07:002010-05-25T05:30:44.940-07:00visarika mutiyadhu enna pannuvavisarika mutiyadhu enna pannuvaUnknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-62408821527542502012010-05-25T04:42:16.212-07:002010-05-25T04:42:16.212-07:00இதை தான் சொன்னேன் அக்கினி சித்தரே! பதிவை எல்லாம் த...இதை தான் சொன்னேன் அக்கினி சித்தரே! பதிவை எல்லாம் தூக்க வேண்டாம். பழமைபேசி சொன்ன மாதிரி சீமாச்சு அண்ணாவை பற்றி ஒரு புத்தகமே போடலாம்ப்பா. அவரை நான் பதிவுலக சீனியர் அதற்காக கேள்வி எல்லாம் கேட்க கூடாதுன்னு சொல்வதாக தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஆனா நல்லா நினைச்சு பாருங்க. இங்க இந்த பதிவுலகத்திலே சீமாச்சு அண்ணனை பிடித்த நபர்களை விட கமலஹாசனை பிடித்தவர்களே அதிகம். ஆனாலும் உங்க கமல் பதிவு படிக்கப்பட்டதை விட இந்த பதிவு உங்களை எங்கயோ கொண்டு போய் விட்டதுக்கு காரணம் சீமாச்சு அண்ணன் மேலே கூட யாராவது இப்படி சொல்ல முடியுமா என்கிற ஆச்சர்யம் தான். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவாங்க. அப்படி நடந்துகிட்டும் வெளியே தெரிந்து விட்டது அதாவது அவரால் கல்வி கண் அடைந்தவர்கள் வெளியே சொன்ன வரைக்குமே கோடியை தாண்டும். <br /><br />உங்க புரிதலுக்கு மிக்க நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-66326611405726676712010-05-25T03:44:11.945-07:002010-05-25T03:44:11.945-07:00வணக்கமுங்க பங்காளி! மிக்க மகிழ்ச்சி!! இடுகை எல்லாம...வணக்கமுங்க பங்காளி! மிக்க மகிழ்ச்சி!! இடுகை எல்லாம் தூக்க வேண்டாமுங்க....இந்த வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி! அதைப் பாவிச்சு, எனக்குத் தெரிஞ்சதை உங்க அனுமதியோட பதிஞ்சுகிறேன்!!<br /><br />சீமாச்சு என்கிற பதிவர் எனக்குப் பதிவுலகம் மூலமாக அறிமுகமாகி, பல ஆண்டுகளாகப் பழகியவர் போல ஆனவர். அணுகுவதற்கு மிகவும் எளிமையானவர். பிறப்பால் இன்ன சாதி என்று மற்றவரால் அடையாளம் காணப்பட்டாலும், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஒரு கை தனக்கும், மற்றொரு கை சமூகத்திற்குமாகத்தான் படைக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பின்பற்றி ஒழுகுபவர்.<br /><br />அவருடைய வாழ்க்கையை ஒரு தொடர்கதையாக, வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதலாம் என்று இருக்கிறேன்... பொருள் பொதிந்த, அர்ப்பணிப்பு நிகழ்வுகள் நிறைய அவரிடத்தே அண்டிக் கிடப்பதால், அது மற்றவர்க்கு ஒரு ஊக்கமாக அமைய வாய்ப்பு இருக்கிறது என்பது எம் பணிவார்ந்த எண்ணம்.<br /><br />அவரிடத்தில் எனக்குப் பிடித்ததே, மற்றவர்களது எண்ணங்களுக்கு அவர் அளிக்கும் மரியாதை மற்றும் மதிப்பு. என்னை ஒருநாளும் அவர் கடிந்து கொண்டதில்லை. அதே போல நீங்களும் எனது கருத்துக்கு மதிப்பளித்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது; நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-69674879430704730712010-05-25T00:40:44.561-07:002010-05-25T00:40:44.561-07:00அல்லாத்துக்கும் சொல்லிக்கிறேனுங்க, வேற ஆருக்காவும்...அல்லாத்துக்கும் சொல்லிக்கிறேனுங்க, வேற ஆருக்காவும் இல்லீங்க, எம் பங்காளி பழமைபேசி சொன்னத்துக்கப்புறம் இந்த வெட்டி வாதை விட்டுப் போடுறேனுங். அவிங்க, டே தம்பி தூக்குடான்னு சொன்னாங்கன்னா இந்தப் பதிவையே வேணும்னாலும் தூக்கிப்போடுறேனுங்கோ. தமிழு அல்லத்தையும் வாழத்தானுங்க வைக்கும், அடுத்தாளைக் கெடுக்காதுங். அக்கினியும் அப்பிடித்தானுங்.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-13065460484454959162010-05-24T17:05:20.540-07:002010-05-24T17:05:20.540-07:00பங்காளி, நீங்களும் பின்னூட்டப் பெட்டிக்கு வாசக் கத...பங்காளி, நீங்களும் பின்னூட்டப் பெட்டிக்கு வாசக் கதவு வெச்சிப் பூட்டியே வெச்சிருக்கீங்க? அவ்வ்வ்.......பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-36877737972466991172010-05-24T17:04:19.407-07:002010-05-24T17:04:19.407-07:00எழுத்து நடையப் பார்த்தா, நம்ம பங்காளி மாதரயே இருக்...எழுத்து நடையப் பார்த்தா, நம்ம பங்காளி மாதரயே இருக்கு....குறும்பு நடையாவும் இருக்கு.... சீக்கிரத்துல, கண்டுபுடுச்சுருவேன்....இஃகிஃகி!!<br /><br />விசாரிக்கப் போறவங்க யாருங்க? ஏங்க, அவங்க நேர்மையானவர்களாவும் கடமையுணர்வு உள்ளவங்களாவும் இருந்தா, அவர் மட்டும் அல்ல, யாருமே இலைமறை காயா எழுதத் தேவையே இருக்காது பாருங்க.... <br /><br />வாதத்தால வெட்டி மடக்கிப் பேசுறது சுலுவுங்க.... யதார்த்தத்தை வெட்டி முறிக்கிறது மிகக் கடினமுங்க... சகபதிவரை சுற்றி வளைக்கிறது நமக்கு வேண்டாமுங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-12919916388640434332010-05-24T13:56:28.238-07:002010-05-24T13:56:28.238-07:00||அக்கினிச் சித்தன் said...
ஏனுங்க கலகலபிரியா...||அக்கினிச் சித்தன் said...<br />ஏனுங்க கலகலபிரியா, ||<br /><br />பதிலுக்கு ரொம்ப நன்றி அக்னிச்சித்தன்... முதல் பின்னூட்டம் போடுறப்பவே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு.. புரியுமா.. இதனால ஏதாவது பலன் இருக்குமான்னு... ஹூம்.. விதி யார விட்டது... <br /><br />நீங்க ரொம்ப புத்திசாலியா இருக்கீங்க அக்னிச்சித்தன்... அத மெச்சித் தட்டிக் கொடுக்கறதுக்கு நாலு பேரு இருக்காங்க.. ரொம்பப் பெரிய விஷயம்... ஊஹூம்.. உங்க புத்திசாலித்தனமான விவாதத்துக்கு என்னால பதிலே கொடுக்க முடியல போங்க.. சான்ஸே இல்ல.. ஒரே பதில்... வேற வேற பரிமாணம்.. அடிச்சு ஆடுங்க.. <br /><br />அறிவு அளவுக்கு அதிகமா இருக்கு.. ஆனா ஏதோ கம்மியா இருக்கு.. ம்ம்.. just grow up..of course.. it's not an overnight process.. take yer own time.. <br /><br />all da best..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-16346269979651369272010-05-24T10:43:42.986-07:002010-05-24T10:43:42.986-07:00Cheap Publicity stunt.Cheap Publicity stunt.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-78504411432712192422010-05-24T10:10:26.034-07:002010-05-24T10:10:26.034-07:00ஏனுங்க கலகலபிரியா,
நீங்க சொல்லுறது எனக்கு...ஏனுங்க கலகலபிரியா, <br />நீங்க சொல்லுறது எனக்குப் புரியுதுங்க. நியாயமாப் பேசுறீங்க. ஆனா, நாங்கேட்டதுல இருக்க ஞாயத்தை இல்லேங்கிறீங்களா, சொல்லிப்போடுங்க. நா ஏக்கெனமே சொல்லிப்போட்டேன், சீமாச்சு அண்ணாகிட்ட நமக்கு எந்த வாதும் இல்லீங்க. ஏனுங்கண்ணா இந்த மாதிரி சொல்லிருக்கீங்களே, என்னா வெளக்கமுன்னு கேக்குறேனுங்க. எனக்காகவா கேக்குறேன்? ஞாயத்துக்காக கேக்குறேன், மக்களுக்காகக் கேக்குரேனுங்க. தப்புங்களா? தப்பு செய்யிற அரசியல்வாதியை இப்பிடி மூடிப் பாதுகாக்கலாமுங்களா? இதே மாதிரி எல்லாரும் செய்யிறாங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தோமுன்னா ஆருங்க பூனக்கி மனி கட்டுறது? ஞாயஸ்தரு சீமாச்சு அண்ணாவே ஊழலைப் பத்தி விலாவாரியா எழுதிப்போட்டிருக்காருங்க, அவிங்களே இப்பிடி உம்மையை மறைக்கலாமுங்களா? அவிங்களைக் கேள்வி கேக்க நீ யாருடான்னு கேக்குறது ஞாயமில்லீங்க. இதே அக்கினி எத்தினியோ நல்லதுபொல்லாத்துக்குப் பணம் குடுத்தேனுங்க, ஆத்தா மேல சத்தியமுங்க. ஆனா இப்பிடி சுத்தி நின்னுபோட்டுக் குடுடான்னா, அக்கினி குடுக்கமாட்டானுங்க. மத்தவிங்க மாரி இல்லிங்க அக்கினி. வெளக்கும் அதேன், தீயும் அதானுங்க.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-41104629121930166042010-05-24T09:46:55.376-07:002010-05-24T09:46:55.376-07:00ஏனுங் சார். சீமாச்சுவ அப்புறம் விசாரிக்கலாம். கேதன...ஏனுங் சார். சீமாச்சுவ அப்புறம் விசாரிக்கலாம். கேதன் தேசாய் கிட்ட புடிச்ச 1800 கோடி 18 கோடி ஆயிடுச்சி. தங்கமா எங்கன்றாங்க. புடிச்சதே இந்த கதி. இத கேட்ட்டுட்டு அப்புறம் சீமாச்சுவ கேக்கலாமே. எங்க ஒரு இடுகை போடுங்க பார்ப்போம். சி.பி.ஐயே பதில் சொல்லுன்னு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-8678309469877343962010-05-24T09:32:02.455-07:002010-05-24T09:32:02.455-07:00ஏனுங்க பனங்காட்டான், நமக்கு இவிங்க ஆரு என்னான்னு த...ஏனுங்க பனங்காட்டான், நமக்கு இவிங்க ஆரு என்னான்னு தெரியாதுங்க. ஞாயமின்னு தோணுச்சுதுங்க, கேட்டுப்புட்டேன். ஆட்டோ வந்தா பாத்துப்போட வேண்டியதுதானுங்கோ!அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-72465973508097810692010-05-24T09:25:21.306-07:002010-05-24T09:25:21.306-07:00||Seemachu said...
//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந...||Seemachu said...<br />//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இப்போ சொல்லுங்கோ நீங்களும் ராஜா மாதிரி ஒரு ஆளுக்குக் கையாளா?//<br /><br />அக்கினிச்சித்தன், நான் எந்த அரசியல்வாதிக்க்கும் கையாள் இல்லை.. கவலைப்படவேண்டாம். உங்களைப் போல நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்..||<br /><br />ஏனுங்க சீமாச்சு... அவங்கதான் சொல்லிட்டாய்ங்கல்ல.. எழுத்து எழுத்தாதான் இருக்கணுமின்னு... அதாவது... சும்மாவாச்சும் ஏதாவது எழுதி நியாயம் மட்டும் கேப்போம்.. அதுவும் எழுத்திலதான்... மத்தபடி ஒன்னியும் வெட்டிப் புடுங்க மாட்டோம்.. நீங்களும் எழுத்தில யாரு கிட்ட எவ்ளோ இருக்குன்னு குத்துமதிப்பாவாவது சொல்லிப்புடனும்... அப்புறம் அதுக்கு என்ன எல்லாம் செய்யலாமின்னு எழுத்தில ஐடியா கொடுப்பாய்ங்க... நீங்க அதுக்கு சபாஷ் சரியான ஐடியான்னு எழுத்தில இடுகை போடனும்.. அம்புட்டுத்தேன் மேட்டரு.. <br /><br />இத விட்டுப்புட்டு.. நல்லது பண்றேன்.. நாலு ரூபா கொடுக்க முடியுமான்னு எல்லாம் கேக்கப்டாது.. அது அரசாங்கத்தோட வேலை... நீங்க எழுத்தில மட்டும் சேவை செஞ்சிட்டு... நிம்மதியா சாப்ட்டு.. சமர்த்தா தூங்கணும் கேட்டியளா... அதுக்கும் இப்பூடி யாராவது கேள்வி கேப்பாங்க.. வந்து சிரத்தையா பதில் சொல்லுங்க.. அட்லீஸ்ட் புத்திசாலித்தனமா... நீ யாரோட கூலியாள்னாவது தாக்க தெரியணும் சீமாச்சு... இல்லைன்னா எப்டி பொழப்பு நடத்துறது.. <br /><br />அப்புறம் அவங்க உங்களுக்கெல்லாம் ஃபோன் நம்பர் தர மாட்டாங்க சீமாச்சு... உங்க கிட்ட பேசினதுக்கே.. இவங்கள மக்கள் கேள்வி கேப்பாய்ங்கல்ல... அக்கினிபுத்திரன் அவர்களை விசாரிக்க வேண்டும்.. சீமாச்சுவுக்குத் தெரிந்த பல ரகசியங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்ன்னு... ஹிஹி.. நாம உஷார் பார்ட்டி... உங்கள மாதிரி ஏதாவது சொல்லி மாட்டிப்போமா... <br /><br />எழுத்தில மட்டும்... எல்லாம் கிழிப்போம்... எல்லாரையும் கிழிப்போம்.. <br /><br />அக்னி ரொம்ப தெளிவா இருக்கீங்க... நெருப்பு அணையாம அப்டியே இருங்க... சோளம் வெளையறப்போ சுட்டு திங்கலாம்.. ஏன்பா உங்க முதுக கொஞ்சம் கண்ணாடிய முன்னுக்கும் பின்னுக்கும் புடிச்சுக்கிட்டாவது பார்க்க கத்துக்கலாமே.. யாராவது நல்லது பண்றாங்கன்னா.. பாராட்ட தெரிய வேணாம்... அட்லீஸ்ட் தூற்றாம இருக்க கத்துக்குங்களேன்பா... தமிழன் முன்னேறுவான் கொஞ்சம்... <br /><br />இப்படிக்கு<br />நாசமா போன தமிழச்சி..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-67591959777674581172010-05-24T05:33:08.132-07:002010-05-24T05:33:08.132-07:00என்னங்க அக்கினி, எல்லாத்தையும் போட்டு சட்டுமேனிக்க...என்னங்க அக்கினி, எல்லாத்தையும் போட்டு சட்டுமேனிக்குத் தாளிச்சுக்கிட்டு இருக்கீங்க, பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பு! ஆட்டோ வந்துடபோவுது!அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-5667255003318132572010-05-24T04:51:07.261-07:002010-05-24T04:51:07.261-07:00//அவரு 6,7 வருஷ சீனியர்//
கார்க்கி, பிளாக்குக்கு வ...//அவரு 6,7 வருஷ சீனியர்//<br />கார்க்கி, பிளாக்குக்கு வந்து 3 மாசமா பாக்குறேனுங்க. இப்படித்தானுங்க ஒரு நெட்வர்க் பிளாகுல இருக்கு. அவிங்க பெரியவிங்க, இவிங்க சின்னவிங்கன்னு. ஒருத்தரைக் கேள்வி கேட்டா அல்லக்கை, அனானிமசு அல்லாரும் வருவாங்க. இந்த முதுகுசொறியும் கலாச்சாரம் ஒழியோனுமுங்க.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-12685195997272930722010-05-24T03:26:57.784-07:002010-05-24T03:26:57.784-07:00//அவர் வெளியே சொன்னார் //
ஏனுங்க, அவர் எங்கேங்க சொ...//அவர் வெளியே சொன்னார் //<br />ஏனுங்க, அவர் எங்கேங்க சொன்னார்? <br />//உங்க கூற்றுப்படி புலனாய்வு பத்திரிக்கைகள் கிசு கிசு பாணியில் பெயர் போட்டும் தகவல்கள் யாவும் அவர்களுக்கு தெரியும், அவர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் கிரிமினல்கள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் இருக்கிறதே.//<br />ஏனுங்க, நீங்க இண்டியன் மெண்டாலிட்டியோட பேசுறீங்க. அங்கதானுங்க இதெல்லாம் சகஜம். இண்டு பேப்பரை விட்டு மத்த ஊரு உலகத்துப் பத்திரிகைகளையும் பாருங்க ஐயா! முட்டிக்கு முட்டியெல்லாம் தட்டவேண்டாமுங்க, தன்னால உண்மையைக் கக்க வெச்சுடுவானுங்க.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-61113227334926651842010-05-24T03:17:08.849-07:002010-05-24T03:17:08.849-07:00//thambi ipa enna pannumkura. //
ஏனுங்க பில்லைவால்...//thambi ipa enna pannumkura. //<br />ஏனுங்க பில்லைவால், தம்பி இப்ப என்ன பண்ணும்னு எங்கிட்ட கேட்டா நா என்னங்க சொல்றது?அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-24644364224461430402010-05-24T03:15:07.198-07:002010-05-24T03:15:07.198-07:00ஒருவர் வெளியே சொல்லாதவை அனைத்தும் நிகழவில்லை என்று...ஒருவர் வெளியே சொல்லாதவை அனைத்தும் நிகழவில்லை என்று பொருள் இல்லை. அவர் வெளியே சொன்னார் என்பதற்காக அவரை பிடித்து இந்த வாங்கு வாங்கிறிங்களே.<br /><br />உங்க கூற்றுப்படி புலனாய்வு பத்திரிக்கைகள் கிசு கிசு பாணியில் பெயர் போட்டும் தகவல்கள் யாவும் அவர்களுக்கு தெரியும், அவர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் கிரிமினல்கள் பிடிபட்டுவிடுவார்கள் என்பது போல் இருக்கிறதே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-45852659321374194192010-05-24T03:14:42.990-07:002010-05-24T03:14:42.990-07:00//உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..? //
ஏனுங்க, சூ...//உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..? //<br />ஏனுங்க, சூடு பார்ட்டின்னு படத்தைப் பார்த்தாலே தெரிலீங்களா? :)அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-47324207490892657062010-05-24T03:13:36.382-07:002010-05-24T03:13:36.382-07:00//நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக...//நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்.//<br />அப்படியென்றால் சீமாச்சு அண்ணா, அந்த அரசியல்வாதி யார், அவர் எவ்வளவு பணத்தை வங்கியில் வைக்கச் சொன்னார் என்ற அடையாளத்தை உலகறியச் சொல்லுங்கள். பிறகு நடப்பவை தன்னால் நடக்கும். ஒரு முதிய பதிவர், ஊழலை ஆதரிக்காதவர், நாட்டில் நல்லது நடக்க நினைப்பவர் என்று உங்களை இந்த வலைப்பதிவர் உலகம் போற்றும். இப்படி ஜகா வாங்குவது உங்களை 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்', வாய்ச்சொல் வீரர், ஊருக்குத்தான் உபதேசம் என்ற பல வரிசைகளில் வைக்கத் தூண்டும், இல்லீங்களா? வரிசை போனா போயிட்டுப் போவுதுனு சொல்விங்க. ஆனா பின்னாடி சட்டப்படி எதுனா ஆயிடுச்சுன்னா நீங்க நம்ம மேல வருத்தப்படக்குடாதுங்க.அக்கினிச் சித்தன்https://www.blogger.com/profile/04084310778663858966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-7375915594920955472010-05-23T23:37:54.042-07:002010-05-23T23:37:54.042-07:00thambi ipa enna pannumkura.thambi ipa enna pannumkura.Unknownhttps://www.blogger.com/profile/00939952346776481644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-838819777476969192010-05-23T20:10:44.788-07:002010-05-23T20:10:44.788-07:00உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..?உங்க ஊர்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியோ..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1679988952234747724.post-67123980624805382472010-05-23T19:56:55.172-07:002010-05-23T19:56:55.172-07:00//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இ...//அண்ணா, இப்பிடி விழுந்து விழுந்து எழுதுனீங்களே. இப்போ சொல்லுங்கோ நீங்களும் ராஜா மாதிரி ஒரு ஆளுக்குக் கையாளா?//<br /><br />அக்கினிச்சித்தன், நான் எந்த அரசியல்வாதிக்க்கும் கையாள் இல்லை.. கவலைப்படவேண்டாம். உங்களைப் போல நாட்டில் நல்லது நடக்காதா என் ஏங்கும் ஒரு சராசரிக் குடிமகன்..சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.com